அன்னை.... ..
உன்னால் நான் பிறந்தேன்;
உன்னால் நான் வளர்ந்தேன்;
உன்னால் நான் வாழ்ந்தேன்;
உன்னால் நான் உயர்ந்தேன்.
உன் நினைவுகளே வாழ்வின் ஆதாரம்;
உன் எண்ணங்களே வாழ்க்கையின் இயக்கம்.
நீ இன்று இல்லாததால்
வாழ்க்கை ஒன்றுமில்லாது போனது.
என் வருகைக்காக மரணம்
தன் வாசலைத் திறக்கும் வரை
மனதில் நிறைந்திருக்கும் உன் ஒளி
என்றும் காட்டட்டும் நல்வழி.
உன்னால் நான் வளர்ந்தேன்;
உன்னால் நான் வாழ்ந்தேன்;
உன்னால் நான் உயர்ந்தேன்.
உன் நினைவுகளே வாழ்வின் ஆதாரம்;
உன் எண்ணங்களே வாழ்க்கையின் இயக்கம்.
நீ இன்று இல்லாததால்
வாழ்க்கை ஒன்றுமில்லாது போனது.
என் வருகைக்காக மரணம்
தன் வாசலைத் திறக்கும் வரை
மனதில் நிறைந்திருக்கும் உன் ஒளி
என்றும் காட்டட்டும் நல்வழி.
No comments:
Post a Comment